கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த விற்பனை கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்.!

0 1767

கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த விற்பனை கடைக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சீல் வைக்கப்பட்டது.

வெங்கமேடு, வெண்ணைமலை, அரசு காலனி உள்ளிட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 5 கடைகளில் புகையிலை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments